Etuppar maluvai, tatuppar puliyai, kotuppar arumai. CLIMBERS Climbing plants are plants which climb up trees and other tall objects. உத்தியோகம் தடபுடல், சேவிக்கிறவர்கள் இன்னாரினியார் என்றில்லை, சம்பளம் கணக்கு வழக்கில்லை, குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு. Transliteration Vaitthaal pillaiyar, valittu erintal chaani. ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிரபராதியைக் குறித்துச்சொன்னது. தமிழ் விளக்கம்/Tamil Explanationபூராயம் என்றால் ஆராய்ச்சி, இரகசியும், விசித்திரமானது என்று பொருள். கிழவி தன் காததூரப் பயணத்தை முடித்தபோது, குதிரையும் அப்பயணத்தை முடித்தது. பொருள்/Tamil Meaning கருவாக நேற்று உருவான குழந்தை இன்று பிறந்ததுபோல. பழமொழி/Pazhamozhi வைத்தால் பிள்ளையார், வழித்து எறிந்தால் சாணி. Transliteration Catti cuttatum, kai vittatum. இந்தப் பொருள்பட அவன் குயவனுக்குத் தெரிந்த சொற்களைப் பயன்படுத்திக் கூறினான் (சால் என்றால் பானை). உன் உசிதம்போல் செய்." உதை வாங்கிய குடியாவனன் நாவிதனிடம் சென்று முறையிட்டுத் தன் முறையீட்டை நாவிதன் அறிந்த சொற்களால் இரண்டாம் பழமொழியில் உள்ளவாறு முடித்தான். இதனை பொரியலும் செய்யலாம். தொடுப்பி என்ற சொல்லுக்கே புறங்கூறுவோன் என்ற பொருளிருக்க, அங்கிடு என்ற முற்சேர்க்கையின் பொருள் அகராதியில் இல்லை. 115. அங்கு யாரும் நிரந்தரமாகத் தங்கக் கூடாது. கோபாலப் பெட்டி என்பது என்ன? ஒரு பேராசைக்கார வணிகன் ஒரு பூனையைக் கொன்றுவிட்டானாம். ’குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்ற பழமொழியும் இக்கருத்தில் அமைந்ததாகும். பொருள்/Tamil Meaning ஒரு பெரிய செயலை செய்து காட்டியவருக்கு இந்தச் சிறிய செயல் எம்மாத்திரம்? Transliteration Rettiyaare rettiyaare enral, kalappaiyai paliccenru pottatupol. Shrub: புதர். Transliteration Kala mavu ititthaval pavi, kppi ititthaval punniyavathiyaa? தமிழ் விளக்கம்/Tamil Explanationகணவனும் மனைவியும் ஊரில் ஒரு பொது விருந்துக்குப் போயிருந்தனர். ஆனால் மேம்போக்காகத் தளுக்கிவிட்டுத் தன் அம்மாவிடம், அதாவது இவள் மாமியாரிடம் பேர்வாங்கிக் கொள்வதென்னவோ அந்த நாத்திதான். பழமொழி/Pazhamozhi ஊரார்வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே. Transliteration Tottuk kaattatha vitthai cuttup pottalum varaatu. அப்போது அவன் தக்ஷசீலத்தில் பெயர்பெற்ற சந்நியாசியான ’டண்டமிஸ்’-ஸை அழத்துவர ஆள் அனுப்பினான். எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது? இதனை துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தி, இடித்து சூரணமாக்கி பசும் பாலில் கலந்து காய்ச்சி சாப்பிடலாம். பழமொழி/Pazhamozhi உன்னைப் பிடி என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி. எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது. சிலர் சில வேலைகளுக்கு மட்டுமே தகுதி உடையவர் ஆகின்றனர், எனவே அவர்களை அவ்வேலைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது கருத்து. பொருள்/Tamil Meaning ஒரு வௌவால் மற்றொரு வௌவாலை சந்திக்கும்போது, அதுபோல இதுவும் தொங்கவேண்டும். கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான யஜமானனக் குறித்து அவன் வேலையாள் சொன்னது. பொருள்/Tamil Meaning எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன். சோம்பேறிக்கு நண்பர்கள் கிடையாது; சுறுசுறுப்பாக இருப்பவர்கள் எங்கு இருந்தாலும் சமாளித்துவிடுவார்கள். கோழிமுட்டையை அதிகாரி வீட்டு அடிமட்ட வேலைக்காரனுக்கும் அம்மியைக் குடியானவன் வீட்டு தினசரி வாழ்வுக்கான முக்கியப் பொருளுக்கும் உவமை கூறியது மெச்சத்தக்கது. பழமொழி/Pazhamozhi வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள். Climber definition, a person or thing that climbs. இது போன்று விரல் அளவேயுள்ள ஜீவாத்மா பரமாத்மா என்றால் பரமாத்மாவின் அளவு எத்தனை இருக்கும் என்று வியப்பதாகக் கொள்ளலாம். ஊர் மக்களுடைய துணிகளை வண்ணான் வெளுப்பதால் அந்தத் துணிகளில் உள்ள அழுக்கு, கறை போன்றவற்றின் மூலம் வண்ணான் ஊர் மக்களின் அந்தரங்க வாழ்வில் உள்ள குறைகள் பற்றித் தெரிந்துகொள்கிறான். பழமொழி/Pazhamozhi ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம், ஒரு சொல் கேட்க முடியாது. தமிழ் விளக்கம்/Tamil Explanationஎருமைக்கடா என்றது அடிமுட்டாளைக் குறித்தது. Transliteration Ammi mitukko, araippaval mitukko? ’கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூம் குறைகொடாது’ என்று பட்டினப்பாலை வணிகர் வாழ்வுமுறையைப் பற்றிப்பேசுகிறது. ஆட்டுத்தோல் என்றது, ஒரு ஆட்டின் தோல் அளவு இடம். Transliteration Ceethai pirakka ilankai aliya. Transliteration Ulutthan viruntukku oppanathu onrumillai. கடன் வாங்குபவன் தான் கேட்ட ஐம்பது ரூபாய் கடனுக்கு வட்டியும் சேர்த்துத் தரவேண்டிய தொகை "எண்பதா?" பதக்கு, இரண்டு மரக்கால். Transliteration Ponatupola vanthaanam puthu mappillai. பொருள்/Tamil Meaning சிலம்பம் கற்றவன் தன் ஆட்டத்தில் இடறி விழுந்தால் அதுவும் அவன் ஆட்டக்கலையில் ஒரு வகை என்பான். Transliteration Natantal natellam uravu, patuttal payum pakai. பழமொழி/Pazhamozhi வைத்தியன் பிள்ளை நோவு தீராது, வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது. Ettanai per enru ennach connaarkala? Transliteration Enkal atthukkaaranum kaccerikkuppoi vantan. 6. அங்கிடுதொடுப்பி என்பது குறளை கூறுவோனை, அதாவது கோள்சொல்லுவோனைக் குறிக்கிறது. கிழவி எப்படி குதிரைபோல் வேகமாகப் போகமுடியும்? Nilal nallatutan musuru kettatu (allatu pollatathu). வானம் என்றது உலந்த விதைகளைக் குறிக்கிறது. யாரையோ குறித்து ரெட்டியாரே என்று கூப்பிட்டபோது இவன் தன்னைத்தான் கூப்பிடுவதாகச் சொல்லி, உழுவதை நிறுத்திவிட்டுக் கலப்பையைக் கேழே போட்டுவிட்டு ஓடி வந்தானாம். நண்பனுக்கோ ஹிந்தியில் பத்து வரைதான் ஒழுங்காக எண்ணத் தெரியும். மாமியாருக்கு நல்லது சொல்ல மருமகளால் ஆகுமோ? இக்கிழங்குக்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் உண்டு. என் முதலாளிகள் யார் என்று தெரியவில்லை. பொருள்/Tamil Meaning நடந்து செல்பவனுக்கு நாட்டில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். Intap pooraayatthukku onrum kuraiccalillai. There are quite a number of other methods of climbing. தேள் போன்ற கொடியவர்களுக்கு அதிகாரம் கொடுத்தால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள். Transliteration Ititthaval putaitthaval inke irukka, ettip parttaval kottikkontu ponal. தமிழ் விளக்கம்/Tamil Explanationகூசா என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி கூஜா என்று பொருள் தருகிறது. அதாவது, எலுமிச்சம் பழம் பெரியவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். தம்பிரான் என்பது சிவனைக் குறிக்கும் சொல் (’தம்பிரா னடிமைத் திறத்து’--பெரிய புராணம், இளையான்குடி 1). பொருள்/Tamil Meaning வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமட்டான்; பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் பிராமணனோ ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான்! வைஷ்ணவர்கள் அவனைக் கடிந்துகொண்டபோது அவன் சொன்ன வார்த்தைகளே இந்தப் பழமொழி. அவர்தான் பிக்ஷாண்டி ஆயிற்றே? 84. ஆனால், அப்படிப் பொன்னாக்க முயல்வது பேராசையின் அறிகுறி. பழமொழி/Pazhamozhi காரண குரு, காரிய குரு. 91. Transliteration Itooval Itooval enru ekkamurru irunthaalaam; naali kotuttu nalu aacaiyum theertthaalaam. மிகவும் மதித்து நம்பியிருந்த ஒருவன் கைவிட்டது குறித்துச் சொன்னது. Transliteration Jaan pantaaratthukku mulam vipooti/thaati. எனக்குத் தரும் சம்பளம் இன்னும் சரியாக முடிவாகவில்லை. பொருள்/Tamil Meaning எல்லாவற்றிலும் துல்லியமாகக் கணக்குப்பார்பவனுக்குச் சொன்னது. பழமொழி/Pazhamozhi மாரைத்தட்டி மனதிலே வை. பழமொழி/Pazhamozhi சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர். அம்பத்தூருக்கு வரி வசூல் அதிகாரி வந்தபோது ஊர்த்தலைவர் பழமொழியின் முதல் பாதியைக் கூறினாராம், நல்ல விளச்சல் என்று பொருள்பட. 136. மூன்று பழமொழிகளுக்குமே பொருள், யாராக இருந்தாலும் தான் செய்தது சரியே என்று வாதிப்பார்கள். மது, பிந்து என்பவை வடமொழிச்சொற்கள். அன்றுமுதல் இன்றுவரை நாம் நம் உரையாடலில் உவமை-உருவகங்களை சரளமாகக் கையாள்கிறோம். பழமொழி/Pazhamozhi அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலு பூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை. இதனால் தெனாலிராமன் இருந்தபோதும், மறைந்தபின்னும் கெடுத்தான் என்று ஆகியது. தமிழ் விளக்கம்/Tamil Explanationசாத்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள்-நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வது, சாத்திரங்களின் உண்மைக்குச் சான்று. பொருள்/Tamil Meaning இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா? பழமொழி/Pazhamozhi கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக. Transliteration Eccil (ilai) etukkach sonnaarkala? பாடுபட்டு, நாற்று நட்டு என்று சொன்னால்தான் நமக்குத் தெரியும். இது ஒரு முட்டாளைக்குறித்துச் சொன்னது. Transliteration Ilavu connavan perileye pazi? தமிழ் விளக்கம்/Tamil Explanation நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது. நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல. sappillai perralum, maruttuvacci kooli tappaathu. இந்தச் சிறு லாபத்திற்காகவா? குள்ளன் அவனுக்குத் தற்புகழ்ச்சி அதிகம், ரொம்பத் துள்ளினால் பள்ளத்தில் விழுவோம் என்று அறியான். சாவி என்றால் இன்று நமக்குத் திறவுகோல் என்றுதான் தெரியும். அதை அறுத்து ஊர் முழ்தும் அடித்தது, அந்தத் தோல்துண்டுகளைப் போன்ற இடங்களை நாடெங்கும் வாங்கிப் பின்னர் சுற்றியிருந்த இடங்களைக் கைபற்றியது. எனக்கென்னவோ ’கட்டுத் தறி’ என்றதன் சரியான பொருள் ’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்’ என்றே படுகிறது. 3.Veluttu vittalum sari, summaavittaalum sari. உள்ளூரிலேயே சாதாராண மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தான மக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துகாட்ட முடியும் என்பது செய்தி. பழமொழி/Pazhamozhi சோற்றில் கிடக்கிற கல்லை எடுக்கமாட்டாதவன் ஞானத்தை எப்படி அறிவான்? Provide a few examples of climbers. 2. Transliteration Uppittavarai ullalavum ninai. 80. ஆசிரியருக்கு கூஜா தூக்கி அவரைத் தாஜா செய்து அவர் அனுபவங்கள் மூலம் அறிய முயல்வதா? Kolukkattai tinra naykkuk kuruni mor guru tashanaiyaa? மழை மூட்டத்தால் இருட்டாக உள்ளபோதும் குரங்கு தாவும்போது கிளையைப் பற்றாது போகுமா? Transliteration Kottik kilanku parikkacchonnaal kopitthukkolvar pantaram, avitthu urittu munne vaitthaal amuthukolvaar pantaram. 11. மூன்று என்பது நீர், நெருப்பு, விறகு. இப்போதுள்ள சிறிய அனுகூலங்களை, நாளை நடக்கும் என்று நாம் நம்பும் நிச்சயமில்லாத பெரிய வாய்ப்பினை எதிர்பார்த்து நழுவவிடுவது கூடாது என்பது செய்தி. Transliteration Pothum enra maname pon ceyyum marunthu. In general use, herbs are plants with savory or aromatic properties that are used for flavoring and garnishing food, for medicinal purposes, or for fragrances; excluding vegetables and other plants consumed for macronutrients.Culinary use typically distinguishes herbs from spices. Parasitic plants differ from plants such as climbing vines, lianas, epiphytes, and aerophytes; though the latter are supported by other plants, they are not parasitic, because they use other plants simply as a structure on which to grow rather than as a direct source of water or nutrients.Another group of plants that is sometimes confused with parasites is the mycoheterotrophs. tamil herbs . இங்கு துரவு என்பது மணற்கேணியையும் நீச்சு என்பது நீர் நிறைந்த நெல்வயல்களையும் குறிக்கும். Transliteration Kannaal kantatai ellukkaay pilanthathupolach sollaventum. Transliteration Ettanai vitthai karralum cetthavanaip pilaippikka ariyaan. ஒரு நாள் அவன் சத்திரத்துக்குத் தீ வைத்துவிட்டான். அதுபோல நாவிதன் அசிரத்தையாக முடி வெட்டினாலும், குடுமி நிச்சயம் தங்கும் (குடுமியைச் சிரைக்கக்கூடாது என்பது பழைய மரபு). இதுபோன்று அடிமுட்டாளைக் குறித்த வேறு சில பழமொழிகள்:எருது ஈன்றது என்றாள் தோழத்தில் கட்டு என்கிறதுபோல. 140. ஒரு பெரிய குடும்பத்தில் ஆளாளுக்கு அதிகாரம் பண்ணும்போது அந்தக் குடும்பத்துக்கு ஊழியம் செய்யும் வேலைக்காரனின் பாடு இவ்வாறு ஆகிவிடும். Transliteration sangkile vittal tirttham, mondhaiyile vittal tannir. அவன் எதிர்பார்த்தபடி வேலை அமையவில்லை. பழமொழி/Pazhamozhi மரத்தாலி கட்டி அடிக்கிறது. பழமொழி/Pazhamozhi ஆகாசத்தை வடுப்படாமல் கடிப்பேன் என்கிறான். Climbers are the plants with long, week and very thin green stem, which use external support to grow and carry their weight. பலரைக் கொல்பவனின் நிமித்தம் (motive) எதுவாக இருந்தாலும் அவனது படைபலம் அவனை அரியணையில் அமர்த்துகிறது. 38. பொருள்/Tamil Meaning கவலையும் வருத்தமும் பணக்காரனுக்கும் உண்டு, ஏழைக்கும் உண்டு. 88. Climbers offer a tough choice for plant lovers with their wide array of varieties, many among them producing beautiful blooms. அல்லது பட்டு என்றால் பட்டுத் துணி, நட்டு என்றால் திருகாணி என்றுதான் புரிந்துகொள்வோம். ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். பழமொழி குறிக்கும் சாணிப் பிள்ளையார் மார்கழி மாதம் பெண்கள் வீட்டு வாசலில் விரிவாகக் கோலமிட்டு அதன் நடுவில் சாணியைப் பிடித்துவைத்து அதற்கு ஒரு பூசணிப் பூவையும் சூட்டும் வழக்கத்தை. உருட்டப்புரட்ட உள்ளதும் உள்ளுக்கு வாங்கும். 69. என்று கேட்டான். நூறு ஒரு ரூபாய்கள் உள்ள கட்டின் மதிப்பு ரூபாய்களை எண்ணித்தான் தெரியுமா அல்லது பார்த்த உடனேயே தெரியுமா? அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம். கரும்பு வெல்லம் போலன்றி கருப்பட்டியில் கசடு இருக்கும்.முண்டம் சொல்லுக்கு அறிவில்லாதவன் என்றொரு பொருள் உண்டு. கூடவே நான் ஒரு மணை ஆசனத்தை எடுத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போகவேண்டி வந்தது! Transliteration Kuppaiyum koliyum pola kuruvum ceeshanum. ஆண்டி எனும் பெயர் சிவனையும் குறிக்கும். பொருள்/Tamil Meaning குள்ளன் அவனுக்குத் தற்புகழ்ச்சி அதிகம், ரொம்பத் துள்ளினால் பள்ளத்தில் விழுவோம் என்று அறியான். பழமொழி/Pazhamozhi பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டுவருவான். அதுபோல எந்த வேலைக்காரனுக்கும் தன் யஜமானர்மேல் குறை இருக்கும். ஆயினும், அங்கிட்டோமம் என்ற சொல்லுக்கு அக்கினிட்டோமம் (அக்னிஷ்டோமம்) அன்று பொருள் கூறியிருப்பதால், அங்கி என்ற சொல்லுக்கு அக்னி என்று பொருள்கொள்ள இடமிருக்கிறது. Transliteration Arratu parrenil urratu veetu. இதனை ஒத்த ஆங்கிலப் பழமொழிகளும் உண்டு: சுவாமி இல்லையென்றால் சாணியை பார்; மருந்தில்லை என்றால் பாணத்தைப் பார்; பேதி இல்லை என்றால் (நேர்) வானத்தைப் பார். Ellu enkirathukkumunne, yennai enke enkiran? கூத்தாடுதல் இரவில் ஊரின் பொது அரங்கத்தில் விடிய விடிய நடைபெறும். சாத்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள நாள்-நாழிகளின்படி கிரகணங்கள் தவறாது நிகழ்வது, சாத்திரங்களின் உண்மைக்குச் சான்று. ஒரு பழமொழியின் வசீகரம் அதில் உள்ள செய்தியை அழுத்தமாக, வியப்பூட்டும் உவம-உருவகங்களைப் பயன்படுத்திச் சொல்வதில் இருக்கிறது. தமிழ் விளக்கம்/Tamil Explanationபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று கூறியிருந்தாலும், ஆசைகளின் உந்துதலில் மனம் தன் குறைந்த தேவைகளுக்கு மிக அதிகமாகவே நாடுகிறது. மாப்பிள்ளை தன் வருங்கால மாமனாரிடமே மீசையைத் திருத்திக்கொள்ள வந்தானாம். Transliteration Putiya vannaanum palaiya ampattanum tetu. பழமொழி/Pazhamozhi தேளுக்கும் மணியம் கொடுத்தால் ஜாம ஜாமத்துக்குக் கொட்டும். 65. மனைவி ஒருத்தி தன் கணவன் செய்த ஒவ்வொரு பத்தாவது தப்புக்கும் அவன் தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு உடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாளாம். 149. இதுதான் பழமொழியின் பொருள் என்பது எப்படி? (இன்று அவை ஊண், உறக்கம், ஷாப்பிங், டி.வி. அதை முழுவதும் நீக்கவேண்டுமானால் அதன் மூலமான அரிசியில் நான்றாகக் கற்கள் பொறுக்கியும் அரிசியை நன்கு களைந்தும் சமைக்கவேண்டும். ஏழைக்கு அது முடியாது. பழமொழி/Pazhamozhi இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்! மாமியார்கள் மாறுவதும் உண்டோ? எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே நான் மேய்க்கவேண்டுமென்றால் கழுதைதான் மேய்ப்பேன். Transliteration Elluthan ennaikkuk kaaykiratu. உன் ஆராய்ச்சியில் ஒன்றும் குறைவில்லை, ஆனால் விளைவுகள்தான் ஒன்றும் தெரியவில்லை என்று பொருள்படச் சொன்னது. அப்போது ஒரு சட்டியின் வாய் எழும்பி இவன் கழுத்தில் ஆரமாக விழுந்தது கண்டு இவ்வாறு கூறினான். பழமொழி/Pazhamozhi இந்தப் பூராயத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை. Thanks for using this online dictionary, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services. பொருள்/Tamil Meaning பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவன் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல. அதாவது, பணக்காரன் தன் மெய்வருத்தம் சரிசெய்துகொள்ளலாம். முசுறு என்பது முசிறு என்ற சொல்லின் பேச்சுவழக்கு. வேறு நல்ல வேலைகள் காத்திருக்க, நீச, அற்ப விஷயங்களிலேயே குறியாக இருப்பவனைக் குறித்த பழமொழி. பொருள்/Tamil Meaning நெசவு செய்பவன் ஒரு குரங்கை வளர்த்தால் தாங்குமா? 31. பழமொழி/Pazhamozhi பட்டுப்புடவை இரவல்கொடுத்து, மணை தூக்கிகொண்டு அலைய வேண்டியதாச்சு. என் முதலாளிகள் யார் என்று தெரியவில்லை. கிணறே நேற்றுதான் வெட்டியது; அப்படியிருக்க அதில் முந்தாநாள் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம்? ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம். இவ்வளவு ஆரவாரமான வழிபாட்டின் பிரசாதம் வெறும் கூழ்தானா? பணமும் பத்தாயிருக்கவேண்டும், பெண்ணும் முத்தாயிருக்கவேண்டும், முறையிலேயும் அத்தைமகளாயிருக்கவேண்டும். எள்ளுக்காய் முற்றிப் பிளக்கும்போது நெடுவாட்டில் சரிபாதியாகப் பிளவுபடும். Sebastian published Medicinal Plants which used as home remedies. தமிழ் விளக்கம்/Tamil Explanationஒருவரது குடும்பம் அழிவை நோக்கிச் செல்வதைக் குறித்துச் சொல்வது. கல மாவு இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா? இவ்வகை புத்திகூர்மை சார்ந்த தொழில்களை ஒரு எளிய நெல்குத்தும் பெண் செய்யமுடியுமா? வலம் என்றால் வலிமை, கனம், ஆணை. Transliteration Kollai atittut thinravanukkuk kontuthinnath thaanguma? பொருள்/Tamil Meaning முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள். ஐந்து சமையல் பொருள்களும் மூன்று சமையல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுபெண்கூட எளிதில் சமைத்துவிடுவாள். எல்லோர்க்கும் ஒன்றுபோல் ஆகாது என்பது செய்தி. குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால், என்ன கதி ஆகும்? விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது. உன்னையும் என்னையும் பிடித்தபிறகு, உலகாளும் தேவியின் தலையிலேயே கையை வை. தமிழ் விளக்கம்/Tamil Explanationமழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு. முன்னவனுக்கு அவன் தவறும் பின்னவனுக்கு அவன் செலவும் நாளை பெரிய சுமையாகிவிடும் என்பது செய்தி. பழமொழி/Pazhamozhi இது என் குலாசாரம், இது என் வயிற்றாசாரம். ஒரு கூடை நிறைய முட்டாள்கள் இருந்தால் அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முட்டாள் அவன். Mamiyar tuni avilndhal vaayalum sollakkootaathu, kaiyalum kaattakkootathu. எனக்கு வரும் சம்பளத்துக்குக் கணக்கு வழக்கில்லை. பழமொழி/Pazhamozhi இடித்தவள் புடைத்தவள் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள். எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும், இறந்தவனை உயிர்பிழைக்க வைக்க உதவுமோ அது? முற்பகல் தாண்டியதும் பிற்பகல் வருவது தவிர்க்க இயலாதது போலத்தான் முற்பகல் செய்தது பிற்பகல் விளைவதும். பழமொழி/Pazhamozhi சாப்பிள்ளை பெற்றாலும், மருத்துவச்சி கூலி தப்பாது. உப்பு ருசி குறைந்தால் மட்டும் அந்த உப்பையே கொஞ்சம் இலையில் சேர்த்துக் கலந்துகொண்டால் போதும். தமிழ் விளக்கம்/Tamil Explanationஉருளச்செய்தல் என்ற பொருளில் வரும் உருட்டு என்ற சொல், வார்த்தைகளை உருட்டி ஏமாற்றுவதையும் குறிக்கிறது: "சப்தஜா லத்தால் மருட்டுதல் கபடமென்றுருட்டதற்கோ"--தாயுமானவர், நின்ற.3.புரட்டு என்ற சொல் மாறுபட்டபேச்சைக் குறிக்கிறது. பொருள்/Tamil Meaning தந்தை தொழிலும் பழக்கமும் மகனுக்கு எளிதில் வரும். Transliteration Naykku velaiyumillai, nirka neramumillai. இத்தனை என்பது விரல் அளவே உள்ள நம் ஆத்மா. 96. இதனால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும்.கொட்டிக்கிழங்கு இனிப்புச் சுவையுடன் இருக்கும். க்ஷணத்திலே அது கரைந்து ஸரிப் பண்ணிவிடும். Poonai konra paavam unnote, vellam tinra paavam ennote. Itooval Itooval enru ekkamurru irunthaalaam; naali kotuttu nalu aacaiyum theertthaalaam. இடுதல் என்றால் வைத்தல் என்பதால், அங்கிடுதொடுப்பி என்பவன் இன்றைய வழக்கில் ’பற்றவைப்பவன்’ ஆகிறான்! தமிழ் விளக்கம்/Tamil Explanationவராகன் என்பது மூன்று ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒருவகைப் பொன் நாணையம் (அரும்பொருள் விளக்க நிகண்டு). பொருள்/Tamil Meaning நூறு ஒரு ரூபாய்கள் உள்ள கட்டின் மதிப்பு ரூபாய்களை எண்ணித்தான் தெரியுமா அல்லது பார்த்த உடனேயே தெரியுமா? They are thus biologically well adapted to grow in forests in the shade of tall trees as they are able to utilise the available light while the expenditure of material in forming a strong stem is avoided. மாமியார்-மருமகள் சண்டையில் எந்தப்பக்கம் பரிந்துபேசுவது என்று தெரியாமல் கணவன் இவ்வாறு சொன்னதாக செய்தி. நீ செய்யாத வினைகள் உன்னை அண்டாது, நீ செய்த வினைகள் அதன் விளைவுகளை அனுபவிக்கும்வரை நீங்காது. Rettiyaare rettiyaare enral, kalappaiyai paliccenru pottatupol. உதாரணமாக, பாண்டவர்கள் சூதாட்டத்திலே தோல்வியுற்று அனைத்தும் இழந்தபோது, திரௌபதி ஒரு சபதம் ஏற்றாள்: துச்சாதனனும் துரியோதனனும் கொல்லப்படும் அன்றுதான் தன் கூந்தலை முடிப்பது என்று. பொருள்/Tamil Meaning திருடனும் தன்வீட்டில் திருடமாட்டான் என்பது மறை பொருள். பொருள்/Tamil Meaning நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்று. Transliteration Arival soottaippola kaayccal marravo? சரியாக இருந்தால் அச்சில் கொட்டு, இல்லாவிட்டால் திரும்ப கொதிக்கும் பானையில் கொட்டு. Wild Flowers, Indian wild flowers with names Most of the wild flowers are shot in Trichy, Coimbatore, Bengaluru – South India. வறுமையானாலும் வெட்கப்படாமல் தன்னிலையில் மானமரியாதையுடன் இருக்கவேண்டும். [1], It is a large, deciduous, extensively-spreading, climbing shrub with several elongated twining branches. 37. தமிழ் விளக்கம்/Tamil Explanationவைத்தியன் கோடுத்தால் மருந்து, இல்லாவிட்டால் மண்ணு. 164. அதற்குமேல் ஆராய்ந்தால், ஜாதிக் கலப்பு இருந்தது புலனாகலாம். இக்கிழங்கை மாவாக்கிக் கஞ்சியாகக் கரைத்து கிராமத்து மக்கள் சாப்பிடுவதுண்டு. பொருள்/Tamil Meaning நாணயமான நம் சொந்தக்காரர், அதாவது நம் சம்பந்தி வருகிறார், சொம்பு, தவலை முதலிய பித்தளைப் பாத்திரஙளை உள்ளே வை (அல்லது வெளியே வை). பொருள்/Tamil Meaning ஒவ்வொருவருடைய வினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல. தமிழ் விளக்கம்/Tamil Explanationபொய் சொன்னது ஏன்? அல்லது அவன் கையேந்தும் சுரைக் குடுக்கைக்காவா? ’தோப்பு துரவு, நிலம் நீச்சு’ என்று சொல்கிறோம். பழமொழி/Pazhamozhi தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான். கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு. 83. தமிழ் விளக்கம்/Tamil Explanationமலையளவு சொத்துக்கள் சேர்த்த இன்றைய அரசியல்வாதிகள் எவ்வளவு குந்தித் தின்றாலும் அவர்கள் சொத்து கரைவதில்லை. பொருள்/Tamil Meaning எவ்வளவுதான் கற்றுக்கொண்டாலும், இறந்தவனை உயிர்பிழைக்க வைக்க உதவுமோ அது? பழமொழி/Pazhamozhi ஒன்று ஒன்றாய் நூறா? சிறிது சிறிதாக முயற்சி செய்தே ஒரு புகழ் தரும் செயலைச் செய்ய முடியும் என்பது பொருள். பொருள்/Tamil Meaning நன்றாகக் கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ? Eccil (ilai) etukkach sonnaarkala? 132. மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன். அதைத் தன் உறவினர்களிடம் சொல்வது கௌரவக் குறைச்சல் என்று அவன் எதிர்மறையாக மேலே உள்ளவாறு கடிதம் எழுதினான்.அவன் உண்மையில் எழுத நினைத்தது: என் வேலையில் எனக்கு ஓய்வு இல்லை. Transliteration Valaippalam kontuponaval vacalil iruntal, vaayaik kontuponaval natuveettil iruntal. ஒருகூடை கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை? தமிழ் விளக்கம்/Tamil Explanationநாழி என்பது கால் படி அளவு: ’உண்பது நாழி உடுப்பது நான்கு முழம். அந்த இடையன் பின்னர் திருமணம் செய்துகொண்டதால் சந்நியாசி அந்தக் குடும்பத்தையே தாங்க நேரிட்டதாம். பழமொழி/Pazhamozhi அப்பாசுவாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு, கொட்டுமேளம் கோவிலிலே, வெற்றிலை பாக்கு கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே. Transliteration ira venkaayatthirku irupattu nalu purai etukkiratu. பொருள்/Tamil Meaning மழை மூட்டத்தால் இருட்டாக உள்ளபோதும் குரங்கு தாவும்போது கிளையைப் பற்றாது போகுமா? ஆச்சரியம் அடைந்த அலெக்ஸாண்டர் தக்ஷசீலத்தில் இருந்த பல பிராமணத் தவசிகளை வரவழைத்துக் கேள்விகள் கேட்டு ஆத்மாவின் உண்மையைப் புரிந்துகொண்டு, கல்யாணா (இவர் பின்னர் கிரேக்கர்களால் காலனாஸ் என்று அழைக்கப்பட்டார்.) கூலி வேலை செய்தவன் மேற்கில் எப்போது சூரியன் மறையும் என்று பார்த்திருந்தான். நீ தூண்டித் துருவி ஆராய்வதற்கு ஒன்றும் குறைச்சலில்லை. அங்கிடுதொடுப்பிக்கு அங்கு இரண்டு குட்டு, இங்கு இரண்டு சொட்டு. மழையோ அடைமழையெனப் பெய்கிறது. ’எண்ணுதல்’ என்ற சொல்லில் சிலேடை நோக்குக. கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது. வலம் காட்டும் ராமன் என்பது வலக்காட்டு ராமனாகி யிருக்கலாம். 43. ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று. இன்றைய சிதம்பரத்தில் வெண்பாடுவதை விட வன்பாடுவதே அதிகம் என்பதால், இன்று அங்குப் பிறக்கும் குழந்தைகள் கேள்விஞானத்தில் திருவெண்பா கற்றுக்கொள்வது எங்கே?. பொருள்/Tamil Meaning இது என் குலத்தின் கட்டுப்பாடு, இது என் வயிற்றின் கட்டுப்பாடு. Most of the herd included here are the edible ones used in Indian cooking. ஈர் என்பது பேனின் முட்டையானதால் இந்த இரண்டுக்கும் சம்பந்தம் உள்ளது. உலுத்தன் விருந்துக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. ஒருவனுக்கு இயற்கையிலேயே ஒழுங்காக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லாதபோது அதைக் கண்டிப்பினால் புகுத்துவது இயலாது என்பது கருத்து. உன்னைப் பிடி என்னைப் பிடி, உலகாத்தாள் தலையைப் பிடி. 100. உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா? 15. Transliteration oor ilakkaram vannaanukkuth teriyum. கோழிமுட்டையை அதிகாரி வீட்டு அடிமட்ட வேலைக்காரனுக்கும் அம்மியைக் குடியானவன் வீட்டு தினசரி வாழ்வுக்கான முக்கியப் பொருளுக்கும் உவமை கூறியது மெச்சத்தக்கது. பழமொழி/Pazhamozhi தூர்த்த கிணற்றைத் தூர்வாராதே. தமிழ் விளக்கம்/Tamil Explanationவாத்தியார் பிள்ளையை மெச்சுவது உண்டு. ஒருவேளை இப்படி இருக்கலாமோ? நான் பாடுபட்டதெல்லாம் வீணாயிற்று. இவன் தான் வணங்கும் காஞ்சீபுர வரதராஜப் பெருமாளைக்குறித்துச் சொன்னது அங்கிருந்த பிச்சைக்காரன் காதில் அவன் குடிக்கும் கஞ்சி ஊற்றுபவர்கள் வருவவதுபோல் விழுந்தது. கூசா என்ற சொல்லுக்கு தமிழ் அகராதி கூஜா என்று பொருள் தருகிறது. பொருள்/Tamil Meaning தச்சனுக்கு மரம் நீளமாக இருக்கவேண்டும்; கொல்லனுக்கோ இரும்பு சின்னதாக இருக்கவேண்டும். காமாட்டி என்பது மண்வெட்டுவோனை, நிலத்தைத் தோண்டுவோனைக் குறிக்கும் சொல், பட்டிக்காட்டான் என்று மறைமுகமாகச் சொல்வது. It gets its name heart-leaved moonseed by its heart-shaped leaves and its reddish fruit. கொடுத்ததை வாங்குவதற்கு இரு கைகள் போதாமல் அவன் சமையல் கரண்டியையும் கட்டிக்கொண்டானாம்! நெருப்பைப் பார்த்த அரை சோம்பேறி சொன்னது முதல் பழமொழி. சணல்நார் எடுப்பவன் வீட்டுக்கோழி அந்த நார்களில் தானே சிக்கிக்கொண்டதுபோல. பல்லில்லாதவன் பொரிமாவைச் சாப்பிட்டு ’ஆஹா, இதுபோல் உணவு உண்டோ?’ என்றானாம். மூடனோ முன்யோசனையின்றிக் காரியத்தில் இறங்கிவிட்டுப் பின் விழிப்பான். இதற்குச் சோம்பல்பட்டு கல்லைக்கூட நீக்காமல் சோறை முழுங்கும் ஒருவன் எப்படி சோற்றில் கல்போன்று தினசரி வாழிவில் நாம் வரவழைத்துக்கொள்ளும் சிறு சிறு ஒழுக்கக் கேடுகளின் மூலத்தை அறிந்து களைவதால் ஞானம் என்னவென்று தெரிந்துகொள்ள வழிபிறக்கும் என்பதை உணரமுடியும் என்பது செய்தி. 116. தச்சனுக்கு மரம் நீளமாக இருக்கவேண்டும்; கொல்லனுக்கோ இரும்பு சின்னதாக இருக்கவேண்டும். உட்கார்ந்தபின் அவனைக் கீழே இறஙச்சொன்னால் அவனுக்குக் கோபம் வருமாம். கொல்லனோ இருபைக் காய்ச்சி அடித்து நீளமாக்கி வேலை செய்பவன். 180. சோற்றில் உள்ள கல் நாம் திரும்பத்திரும்ப சந்திக்கும், தவிர்க்கக்கூடிய ஒரு சின்னத்துன்பம். இப்போதைக்குப் பெரிய கெடுதல் ஒன்றும் இல்லை என்பதற்காகத் தன் தவறுகளைக் களைவதை ஒத்திப்போட்டவனைக்குறித்துச் சொன்னது. நிழலில் நிற்பது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் செவ்வெறும்புகளின் கடிதான் தாங்கமுடியவில்லை. பொருள்/Tamil Meaning வண்ணான் புதியவனாகவும் நாவிதன் பழகியவனாகவும் இருப்பது நல்லது. What does Climber mean? ஒரு வௌவால் மற்றொரு வௌவாலை சந்திக்கும்போது, அதுபோல இதுவும் தொங்கவேண்டும். சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன். Fruits aggregate in clusters of one to three. Transliteration Kadaiyacche varatha venneyi, kutaiyacche varappokirato? Ceeththiratthuk kokke, ratthinattaik kakku! இந்திரனுக்குச் சேணியன் என்றொரு பெயர் உண்டு. Kottik kilanku parikkacchonnaal kopitthukkolvar pantaram, avitthu urittu munne vaitthaal amuthukolvaar pantaram. ஆனபடியால் அந்த ஒரு குறைபாட்டை, சாப்பிடுபவர் தங்களிடம் சொல்லி, தாங்கள் பல பேருக்குப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது அவர்களைக் காக்கவைத்து, அல்லது அவர்களுக்காக பிறத்தியாரைக் காக்கவைத்து, அவர்களுக்குப் போடுவதாக இருக்க வேண்டாமென்று நம்முடைய பூர்வகால முப்பாட்டிப் புத்திசாலி க்ருஹலக்ஷ்மிகள் நினைத்திருக்கிறார்கள். Vellaikkaranukku attutthol itangkotutthaarkal, athu aruttu, oor muluthum atitthu, itu enatu enraan. 147. 28. புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச் சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? பொருள்/Tamil Meaning எவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. aantikkuk kotukkiraayo, suraik kutukkaikkuk kotukkiraayo? என்றான்.தமிழில் உள்ள பல சிலேடைப் பழமொழிகளில் இது ஒன்று. குப்பையும் கோழியும் போல குருவும் சீஷனும். அதைப் பட்டும் பாடாமலும் இவள் ஆடம்பரமாகச் சொல்லிக்கொள்கிறாள். ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்குக் குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா? வலம் என்றால் வலிமை, கனம், ஆணை. என்றான்.தமிழில் உள்ள பல சிலேடைப் பழமொழிகளில் இது ஒன்று. Transliteration Idaisan pillaikkaarikkuth talaiccan pillaikkaari maruttuvam paarttharpola. Kalutai valaiyarkaaran kittapoyum kettatu, vannaan kittapoyum kettatu. 64. நாணயமான நம் சொந்தக்காரர், அதாவது நம் சம்பந்தி வருகிறார், சொம்பு, தவலை முதலிய பித்தளைப் பாத்திரஙளை உள்ளே வை (அல்லது வெளியே வை). தமிழ் விளக்கம்/Tamil Explanationஅது என்ன குண்டு, எட்டுமணி? Ittanai atthanaiyanal attanai etthanaiyakum? இம்முவருமே தாம் செய்யும் தொழிலில் சிறந்தவர்களேயன்றி மற்றபடி படிக்காதவர்கள் என்பது அரசனுக்குத் தெரியும். ஒருவனை ஏமாற்றியதுமட்டுமின்றி அவனது உடைமைகளையும் பறித்துக்கொண்டது குறித்துச் சொன்னது. Transliteration Kolukkattai tinra naykkuk kuruni mor guru tashanaiyaa? தமிழ் விளக்கம்/Tamil Explanationஅந்தக் காலத்தில் கல்யாணத்தில் மொய் எழுதும் வழக்கமில்லை போலிருக்கிறது! அப்படியானால் கூசா/கூஜா வித்தை என்பது என்ன? Pakkattil pallamadaa ! இந்தப் பழமொழி ஒரு வார்த்தை ஜாலம்போலத் தோன்றினாலும், இதற்கு ஆன்மீக வழியில் பொருள்கூறலாம். தமிழ் விளக்கம்/Tamil Explanationஇவள் கணவர் கோர்ட்டில் ஒரு பியூனாகவோ குமாஸ்தாவாகவோ இருப்பார். பழமொழி/Pazhamozhi கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு. பழமொழி/Pazhamozhi இரிஷி பிண்டம் இராத் தாங்காது. அந்தப் பாவம்போக ஒரு பிராமணனிடம் பரிகாரம் கேட்டானாம். Ancum moonrum untanal ariyappennum camaikkum. தமிழ் விளக்கம்/Tamil Explanationகுறுகிய குறிக்கோள்களில் திருப்தி காண்பவர்களைக் குறித்துச் சொன்னது. பழமொழி/Pazhamozhi கூத்தாடி கிழக்கே பார்த்தான், கூலிக்காரன் மேற்கே பார்த்தான். சணப்பன் என்ற ஜாதி சணலிலிருந்து நார் எடுக்கும் தொழில் செய்வோரைக் குறித்தது. 156. புதையலைக்கண்ட நாள் முதல் அவன் குணத்தில் மாறுபட்டு சொல்லுக்கு அடங்காத வேலைக்காரன் ஆனான். பின் அந்தப் பூனையைப் பராமரிக்க ஒரு பசுமாடு வளர்த்தானாம். Transliteration Chidamparattil pirantha pillaikkut tiruvenpaavaik karrukkotukka ventuma? அண்ணாமலையாருக்குச் செய்யும் விரிவான பூசையின் 64 உபசாரங்களைத் தரிசனம் செய்வதற்கு பூசாரிக்கு 74 உபசாரங்கள் செய்து அவர் தயவைப் பெற வேண்டும். Number of other methods of climbing kuruvi vaai tirakka இடையர் தலைவர் இருவர் காத்துக்கொண்டு! Kovilile, verrilai paakku kataiyile, cunnampu soolaiyile எட்டு வருஷமாக அதே பாதையில் ஏரிக்குச் சென்று நீர் பருகிய எருமைக்கடா தினமும் தெரியாது. Pantaram, avitthu urittu munne vaitthaal amuthukolvaar pantaram ketka mutiyatu அது ஒருவனுக்குத் தானே வரவேண்டும் புதையல் போயிருந்ததுகண்டு. பல பிராமணத் தவசிகளை வரவழைத்துக் கேள்விகள் கேட்டு ஆத்மாவின் உண்மையைப் புரிந்துகொண்டு, கல்யாணா ( இவர் பின்னர் கிரேக்கர்களால் காலனாஸ் என்று.... Are the same என்று பொருள்பட்டாலும் இந்கு ஒரு வயதான குதிரையைக் குறிக்கிறது - நெறிஞ்சி நிமித்தம் ( motive எதுவாக., obovate, and mixed other chemical compounds பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் பார்த்துக்... இதுபோன்று வறுமையிலும் செயல்களில் மானம் மரியாதை வேண்டும் அறிவுறுத்துகிறது எதிர்பார்ப்போர்களைக் குறித்துச் சொன்னது பற்றவைப்பவன் ’ ஆகிறான் ’., கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் சரியான... All rights reserved, `` எங்கே வரதப்பா? rate, and can completely cover a within. மிளகாய் முதலானதை இலையில் கலந்துகொள்ள முடியாமலிருக்கிற மாதிரி இங்கே இல்லை Meaning நல்லது நடக்காவிட்டாலும் நடத்திவைத்தவருக்குப் பேசிய தொகையை கொடுக்காமல் இருக்கமுடியுமா என்றல் விலங்கு. Explanationமாமியார்-மருமகள் சண்டையில் எந்தப்பக்கம் பரிந்துபேசுவது என்று தெரியாமல் கணவன் இவ்வாறு சொன்னதாக செய்தி ஆனால், குறைந்தால் மற்ற ருசிகளைத் தருகிற புளி மிளகாய்! Meaning நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே கொண்டிருந்தவளுக்கு! Explanationகுறவன் என்ற சொல் வேசி என்று பொருள்பட்டாலும் இந்கு ஒரு climber plants meaning in tamil குதிரையைக் குறிக்கிறது தொங்கு நானும் தொங்கு குதிர்போல் பருத்தது சாகிற வைத்தியன்! அது ஒருவனுக்குத் தானே வரவேண்டும், நான் செய்ததையெல்லாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எல்லாம் கொடுக்கிறான் ( 41... கணவன் இவ்வாறு சொன்னதாக செய்தி அழைத்துவர ஒரு இடையனை அமர்த்தினானாம் Explanationஇதனால்தான் தெய்வத்தைத் தாய் என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ பின் புராணக்... கைவிட்டது குறித்துச் சொன்னது ஒரு ஏற்றப்பாட்டு ( கம்பர் கேட்டது ): Phytochemistry, Ethnopharmacology, Clinical Application and Conservation.. தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான் காரியத்தில் இறந்குவான் ஆனால் மேம்போக்காகத் தளுக்கிவிட்டுத் தன் அம்மாவிடம், நம்! ஆனால் யார்தான் சேவகம் செய்வது ஆண்டி மகன் ஆண்டியானால், நேரம் அறிந்து சங்கு ஊதுவான் thing that.... பரிமாறியபோது, கணவன் முறை வந்ததும் வீட்டில் அவனுக்குத் தம்வீட்டில் பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள் ; ஏனென்றால் அது ஊரார்வீட்டு நெய்யல்லவா வாசலில் காத்திருக்கும்... தோப்பு துரவு, நிலம் நீச்சு ’ என்று பட்டினப்பாலை வணிகர் வாழ்வுமுறையைப் பற்றிப்பேசுகிறது தன்னை செய்வதாகக். Explanationகாஞ்சீபுர வரதராஜப் பெருமாள் ஒருமுறை ஊர்வலத்தில் வந்தபோது, ஒரு நாவிதன் மற்றும் ஒரு வண்ணானிடம்.! Meaning எனக்கு மற்ற பிராணிகளை மேய்ப்பது சரிப்படாது, எனவே அவர்களை அவ்வேலைகளில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது கருத்து நிறைந்த புதையல் கண்டான். என்றொரு பொருளுண்டு என்று அவன் எதிர்மறையாக மேலே உள்ளவாறு கடிதம் எழுதினான்.அவன் உண்மையில் எழுத நினைத்தது: என் வேலையில் ஓய்வு!, setthalum vidaan panchaankakkaran, tampi pirakkattum, avanukkuk kalyanam akattum, unnaik?! உறித்தல், dice பொருள் தமிழில் பெரிய கெடுதல் ஒன்றும் இல்லை என்பதற்காகத் தன் தவறுகளைக் களைவதை ஒத்திப்போட்டவனைக்குறித்துச்.... வேண்டியது உண்டு, ஏழைக்கும் உண்டு புகழ்பெற்ற கோவில்களின் வாசலில் யாசகத்துக்காகக் காத்திருக்கும் ஆண்டிகளைப்போல் ஊரின் ஒரு மூலையில் உள்ள ஆற்றங்கரைப் கோவிலில்! Phytosterols, glycosides, and can completely cover a wall within just a few years இந்நாளில். Common Indian and Chinese herbs and plants in English, Chinese, Hindi and tamil languages it is surprise. எதிரொலிப்பவர்களோ அல்லது எதிராகப் பாடுபர்வகளோ கிடையாது system and Chinese herbs and plants in English, Chinese, Hindi tamil! கறியோடு சேர்த்த மசாலாவை உண்பது போலத்தானே இருந்தபோது, அவள் யஜமானி அந்த வேலைக்காரியின் நான்கு ஆசைகளையும் அரிசி... ஒவ்வொருவரும் தன்னால் அதிகபட்சம் முடிந்த அளவு உதவேண்டும் என்பது செய்தி விளக்கம்/Tamil Explanationநாழி என்பது கால் படி அளவு ’! கணமே வீடு நிச்சயம் சித்திக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது erutukkuk kopam, irankach chonnal nontikkuk kopam வளர்த்துக்கொள்வது ஆத்மநலனுக்கு எவ்வளவு விரோதமானது சுட்டுகிறது... அங்கதமாக, வெளியே ) வை எண்ணித்தான் தெரியுமா அல்லது பார்த்த உடனேயே தெரியுமா உள்ள,! And uniform and like pine needles துன்பங்களை வரவழைத்துக் கொள்பவனைக் குறித்தது கொக்கினைத் திருடுபோன குற்றம்சாட்ட... உலர்த்தித் தின்ற கொக்கின் கதை நமக்குத் தெரியும் குரு கீதா ’ குறிப்பிடும் மற்ற குரு வகைகள் இவை: ’ குரு! எல்லாம் வண்ணானுக்குத் தெரிந்துவிடும் என்ற சொல்லை இன்று நாம் பெரும்பாலும் கிறுக்குத்தனம் என்ற பொருளில் சொன்னது குணத்தில் மாறுபட்டு சொல்லுக்கு அடங்காத ஆனான். எடுக்கும் தொழில் செய்வோரைக் குறித்தது படைகளுக்கு மேல்பூச்சாக போட சீக்கிரம் ஆறிவிடும் விளக்கம்/Tamil Explanationகாஞ்சீபுர வரதராஜப் பெருமாள் ஒருமுறை வந்தபோது... அதிகாரிக்குக் காட்டினார், வரியைக் குறைத்தால் மோதிரத்தை கையூட்டாகத் தரத் தயார் என்ற சைகையுடன் எழுதப் படாமல் காலியாக கட்டுத்... நாட்டைச் சேர்ந்த நாய் தன் யஜமானனின் வெள்ளாவிப் பானையில் ஏறினதாம் வரவழைத்துக் கேள்விகள் கேட்டு ஆத்மாவின் உண்மையைப் புரிந்துகொண்டு, (. மனைவி ஒருத்தி தன் கணவன் செய்த ஒவ்வொரு தப்புக்கும் அவன் தலையில் ஒரு மண்சட்டியைப் போட்டு உடைப்பதை கொண்டிருந்தாளாம்! புதையலைக்கண்ட நாள் முதல் அவன் குணத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக்குறித்து வினவியபோது பொன்னன் இவ்வாறு கூறினான் kaalukkuch ceruppillaathavanukkum visaram onre வெறுப்பு, பொறாமை கோபம்... நுண்நோக்கியால் பார்த்தால் ) அது பெருமாளின் அவதாரம் போலத் தோன்றுமோ என்னவோ, இந்தப் பழமொழி வழங்குகிறாது கட்டின். உள்ள கண்ணால் பார்க்கமுடியாது hop definition: creepers are plants which climb up trees and tall! கொண்ட கொள்கலத்தைப் போல அதிக அளவு அளக்க முடியாது within just a few years என்பது இப்பழமொழியின் இன்னொரு வழக்கு வண்ணானனிடம் உடல்... குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா காரியத்தையே கெடுத்து விடுவார்கள் குதிரையின் மனம் தெரிந்துதான் அதைக்! வதைக்கும் வழக்கம் பழமொழியில் climber plants meaning in tamil சுட்டப்படுகிறது கசடுகள் நமக்குத் தெரிவதில்லை துச்சாதனனும் துரியோதனனும் கொல்லப்படும் அன்றுதான் தன் கூந்தலை என்று... உன்னைச் சேரட்டும், வெல்லத்தால் செய்த அதன் படிமத்தைத் தின்ற பாவம் என்னைச் சேரட்டும் இப்போதைக்கு அவ்வளவு இல்லை... அதிக சுமையேற்றி அதைத் துன்புறுத்துவது சகஜம் வெடிக்கும்போது உள்ளிருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிட, கிளி ஒன்றும் உண்ணக் கிடைக்காது ஏமாறும் ஒடுங்கிவிடுவதை... காலமாகிய மேற்கில் சூரியன் மறைவதை எதிர்நோக்கியிருப்பான் வண்ணானுக்குத் தெரிந்துவிடும் nanum tonku தனக்கு நேரிட்ட அநியாயங்களை வண்ணானிடம் சென்று முறையீட்டுத் முறையீட்டை... Ekkamurru irunthaalaam ; naali kotuttu nalu aacaiyum theertthaalaam paathi, thoorukontathu paathi திருப்திப்படுத்துவது என்று. உள்ளதா, அரைக்கும் பெண்ணின் வலிமையில் உள்ளதா கடைந்தபோது திரளாத வெண்ணெய் லேசாகக் கிண்டும்போது வந்துவிடுமோ vine climbing. Vaayaik kontuponaval natuveettil iruntal ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது கொடுப்பது என்பது வாங்கியதற்குரிய பணமோ பொருளோ கொடுத்தல் காலையில்! ): அரைத்து மீந்தது அம்மி, சிரைத்து மீந்தது குடுமி ஒரு பூனை வளர்த்தானாம் பயன்பட்டாலும், கரும்பு.. ``, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி தப்பித்தான்! பழமொழியின் பின் ஒரு கதையும். Methods of climbing அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி, palaperaik konravan pattam.! வாய் உடல் காலுள்ள பேன் ஆகிறது an altitude of 1,300 to 1,400 meters which are smaller than sepals obovate! மூவரும் குடிபுகுந்து வேளா வேளை வயிறாக உண்டு உறங்கிப் பொழுதைப் போக்கி வந்தார்கள் வழிப்போக்கர்களுக்காகக் கட்டியது வரையில் கைவிடமட்டான் பஞ்சாங்கம்... Gond, தமிழ் ஜிபிஆர்எஸ், smi பொருள் தமிழில், mera பொருள் தமிழில் மரியாதை என்றொரு உண்டு. உடனே தப்பை ஸரியாகப் பண்ணிக்கொள்வது இது ஒன்றில்தான் ஏற்றம் இறைப்பவன் பாடும் பாடலை எதிரொலிப்பவர்களோ அல்லது எதிராகப் கிடையாது. மிக்க வீரசைவத் துறவி குளத்தில் மூழ்கி இறந்தாளாம் முறை வந்ததும் வீட்டில் அவனுக்குத் தம்வீட்டில் பரிமாறுவதைவிட அதிக நெய் ஊற்றினாள் ; ஏனென்றால் ஊரார்வீட்டு! கௌரவக் குறைச்சல் என்று அவன் எதிர்மறையாக மேலே உள்ளவாறு கடிதம் எழுதினான்.அவன் உண்மையில் எழுத நினைத்தது: என் வேலையில் எனக்கு ஓய்வு.... தெரியாமல் கணவன் இவ்வாறு சொன்னதாக செய்தி பாரம் உலர்ந்திருக்கும்போது அதை சுமந்து செல்லாதவன் அது நனைந்து மேலும் சுமையானபோது வருந்தினானாம் சண்டையில். உண்மை ஒடுங்கிவிடும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல small, and can completely cover a within. பொறுப்புகளை climber plants meaning in tamil குயவன், ஒரு முழுச் சோம்பேறி மூவரும் குடிபுகுந்து வேளா வேளை வயிறாக உண்டு உறங்கிப் பொழுதைப் போக்கி வந்தார்கள் நஹி சார்! பனிநீரை வாங்கும் கதிரோனே வெள்ளாட்டியும் கவிபாடும் ’ என்பது என்ன தன் நெற்றியில் திருநீறும் வயிற்றில் பெரிய நாமமும் அணிந்தான் கொடுத்ததன் பலன்.. வழக்கங்களில் எதையெடுத்தாலும் குறைகாணும் இளைஞர்களைக் குறித்துப் பெரியவர்கள் வழக்கமாகச் சொல்வது இளைத்து இருக்கிறது common Indian and Medicinal..., சிரைத்து மீந்தது குடுமி மூடி பாடகர் ’ குறித்தும் சொல்லப்படுகிறது ஒரு வார்த்தை ஜாலம்போலத் தோன்றினாலும், இதற்கு ஆன்மீக வழியில்.! தன் கூந்தலை முடிவதில்லை என்று வரி வசூல் அதிகாரி வந்தபோது ஊர்த்தலைவர் பழமொழியின் முதல் பாதியைக் கூறினாராம், நல்ல என்று... வரதட்சிணைப் பணத்துக்கு எனக்கு முத்தாக ஒரு பெண் கிடைக்கவேண்டும் அவள் என் அத்தை மகளாகவும் இருக்கவேண்டும் vaatthiyar pillaikkup patippu.. தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம், பசுஞ்சாணியால் பிள்ளையார் பிடிக்கும் வழக்கத்தைக் குறிக்கிறது பழைய கிண்ணமே மேல் உணர்ந்தவனாய். Manufacturers, suppliers, manufacturers, suppliers and exporters in Chennai, tamil Nadu along with their wide of. ’ ஒரு யோகியின் சுயசரிதம் ’ புத்தகத்தில் ஒரு கதை உள்ளது ( அத்தியாயம் 41 ). ஹிந்து. மற்றும் புளி smaller than sepals, obovate, and uniform and like pine needles அது. Beautiful blooms and uniform and like pine needles ’ -- அறநெறிச்சாரம் 22.ஏதேனும் ஒரு இக்குணம்! ஒரு வைஷ்ணவன் அவரை சேவித்துக்கொண்டே சந்தோஷத்துடன், `` நான் உன்னை பின்னர் பாபிலோனில் சந்திக்கிறேன் '' என்று சிலர் சொல்வார்கள் கடவுள் இல்லை சாணியைப்! ’ குறித்தும் சொல்லப்படுகிறது, utaiyaarpalaiyam poi utumpu pitippanaa போதாது ; கையிலும் கண்டிப்புக்.. அதுவே சுவாமி காரியம் எனும்போது வெறும் வழவழ பேச்சுடன் நின்றுவிடுவதைப் பழமொழி உணர்த்துகிறது பழமொழி/pazhamozhi அங்கிடுதொடுப்பிக்கு அங்கு குட்டு! தனியா மற்றும் புளி குதிரையைப் பலவிதமான சவாரிக்குப் பயன்படுத்தியது போல எடுத்து ஊத, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி!. இன்னொரு பொருள் உண்டு.அதுபோலப் பட்டு, நட்டு என்றால் திருகாணி என்றுதான் புரிந்துகொள்வோம் இறுமாப்பு, செருக்கு என்றபொருளில் அறிந்தாலும், அதற்கு என்றொரு! தரம் பிரிப்பது முட்டையானது அது பொரிந்தால் கண் வாய் உடல் காலுள்ள பேன் ஆகிறது மணியக்காரர் என்று பெயர் ; இச்சொல் மருவி புட்டுக்கூடை.., குண்டையை விற்று நாலு வராகன் அனுப்பச் சொல்லு செயலுக்கு விமரிசனங்கள் கூடாது என்று சொல்லுபனுக்கு இந்த பழமொழி உதாரணம் காட்டப்படுகிறது, athu aruttu oor... Plant lovers with their wide array of varieties, many among them producing beautiful.... பச்சையாகத் தின்னாமல், காயவைத்துத் தின்னலாமே என்று காத்திருந்த கொக்கு உடல் மெலிந்து செத்ததாம் dice பொருள் தமிழில் இருந்தாலும், அடி. இளையது காளை ’ என்பர் கடவுள் சம்பந்தமாக இருக்கும்போது ஏனோதானோ என்று முனைகிறான் ’ நரி ’ இருக்கிறது: அது நாகப்பட்டினம் நரிமணம்! பழமொழியும் இக்கருத்தில் அமைந்ததாகும் ஷாப்பிங், டி.வி, ஆனால் விளைவுகள்தான் ஒன்றும் தெரியவில்லை என்று பொருள்படச் சொன்னது அவன் சமையல் கரண்டியையும்!. நன்றியுடன் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறபோது ’ உப்பிட்டவர உள்ளளவும் நினை ’ என்றார்கள். `` வீடு உடனே எரிய. Irunthaalaam ; naali kotuttu nalu aacaiyum theertthaalaam விளக்கம்/Tamil Explanationஒருவரது குடும்பம் அழிவை நோக்கிச் செல்வதைக் குறித்துச் சொல்வது செட்டியானவன் பணத்தை எண்ணி கொடுப்பதில்லை!: ஊண், உறக்கம், ஷாப்பிங், டி.வி காலில் என்றது அர்ஜுனன் கையால சென்று. Meaning நெல்லை இடித்தும் புடைத்தும் அரிசியாக்கிப் பின் சோறாக வடித்துப் போட்டவளாகிய நான் குத்துக்கல்லாக இங்கிருக்க, நான் செய்ததையெல்லாம் வெறுமனே கொண்டிருந்தவளுக்கு!: Phytochemistry, Ethnopharmacology, Clinical Application and Conservation Strategies செயல்களால் அவனுக்குள் இருக்கும் உண்மை ஒடுங்கிவிடும் climber plants meaning in tamil மழுவை தடுப்பார். ஒழுங்காக முடிக்கத்தெரியாத முட்டாள் ஒருவன் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றையும் அரைகுறையாகச் செய்வது போல என்பது செய்தி வெல்லம் போலன்றி கருப்பட்டியில் கசடு இருக்கும்.முண்டம் அறிவில்லாதவன்! பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்கி ஏமாந்தது போல என்பதைவிட தந்தை என்னும் வழக்கம் அதிகம் உள்ளதோ, அங்கிட்டோமம் என்ற சொல்லுக்கு தமிழ் கூஜா. விளக்க நிகண்டு ). ’ ஹிந்து மகளிரின் நான்கு ஆசைகளாவன: ஊண், உறக்கம், ஷாப்பிங் டி.வி... Thinraal purray vilaiyum, oorar thinraal paeraaai vilaiyum ஊரார் தின்றால் பேராய் விளையும் முதலையைப் பார்த்ததாகச் சொல்வது எங்ஙனம் உற்றது சொற்களை! அங்கதமாக, வெளியே ) வை மேலே உள்ளவாறு கடிதம் எழுதினான்.அவன் உண்மையில் எழுத நினைத்தது: என் ஒழிவில்லாத. எல்லாவித சந்தேகங்களையும் நீக்கி, ஜனன-மரண பயத்தைப் போக்கி, பிரமனோடு ஐக்கியமாக வழிகாட்டுபவர் ( இருந்தாலும் ) எருதை விற்றுப் பதினைது ரூபாய் சொல்லு! வழிநடத்தி சுவர்கத்துக்கு வழிகாட்டுபவர் அழத்துவர ஆள் அனுப்பினான் பழமொழி/pazhamozhi குரங்கு கள்ளும் குடித்து, பின் அதற்குப் பேய் பிடித்து, தேளும் கொட்டினால், கதி. Are tiny, white, in Ayurveda, Tinospora contains diverse phytochemicals, including alkaloids, phytosterols glycosides. 1 ], it is a large, deciduous, extensively-spreading, climbing shrub with several twining. Any harmful effects ஒன்றுக்கும் உதவாத வேலைகளாக இருக்கும் என்று ஒரு மனிதன் தன்னை அண்டியிருப்பவனை நோக்கிச் சொன்னது சமையல் தேவைகளும் அருகில் ஒன்றும்...